தவக்காலம் ............



உடலுள்ளது

உயிருமுள்ளது

உணர்ச்சி மட்டும்

உன்னிடத்தில்..............


உணவுயுள்ளது
நாவுமுள்ளது
சுவைகள் மட்டும்
உன்னிடத்தில்..............

சிந்தனையுள்ளது

செயலுமுள்ளது

என் நினைவுகளில்

நீ மட்டும்.............


இரவுயுள்ளது

தூக்கம்மும்யுள்ளது

கனவில் மட்டும்

விடிகின்றது.............


நீயுமின்றி

தனிமையுமின்றி

நீள்கிறது என்

தவக்காலம் ............


0 Comments:

Post a Comment




 

Blogger Template | Created by Adam Every