
உடலுள்ளது
உயிருமுள்ளது
உணர்ச்சி மட்டும்
உன்னிடத்தில்..............
உணவுயுள்ளது
நாவுமுள்ளது
சுவைகள் மட்டும்
உன்னிடத்தில்..............
சிந்தனையுள்ளது
செயலுமுள்ளது
என் நினைவுகளில்
நீ மட்டும்.............
இரவுயுள்ளது
தூக்கம்மும்யுள்ளது
கனவில் மட்டும்
விடிகின்றது.............
நீயுமின்றி
தனிமையுமின்றி
நீள்கிறது என்
தவக்காலம் ............
Labels: தவக்காலம்
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)
